சாலை பள்ளங்களில் தேங்கும் மழைநீர்

Update: 2022-09-04 15:25 GMT
பெங்களூரு சிட்டி ரெயில் நிலையம் முன்பு உள்ள சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் அந்த சாலை பள்ளங்களில் நீர் தேங்கி கிடக்கிறது. தேங்கிய மழைநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்புள்ளதால், அந்த சாலை பள்ளங்களை விரைவாக அதிகாரிகள் சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்