மின் கம்பியில் செடி, கொடிகள்

Update: 2022-09-03 12:18 GMT

வெள்ளோடு செல்லப்பம்பாளையம் நல்லிகாட்டுத் தோட்டம் பகுதியில் ஒரு மின் கம்பம் உள்ளது. இந்த கம்பத்தில் செல்லும் மின் கம்பியில் செடி, கொடிகள் வளர்ந்து படர்ந்து காணப்படுகின்றன. மேலும் மின் கம்பமே தெரியாத அளவுக்கு செடி, கொடிகள் முழுமையாக ஆக்கிரமித்து உள்ளன. மின் கம்பத்தில் மின் கசிவு ஏற்பட்டால் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின் கம்பியில் படர்ந்து உள்ள செடி, கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்