'தினத்தந்தி'க்கு பாராட்டு

Update: 2022-09-02 16:39 GMT

 நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பேரூராட்சி காளிப்பட்டி கிராமத்தில் கந்தசாமி கோவில் அருகில் ராஜாஜி தெருவில் மின்கம்பம் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழேவிழும் அபாயத்தில் உள்ளது என 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் புதிய மின் கம்பத்தை அமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி'க்கும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

-கணேசன், நாமக்கல்.

மேலும் செய்திகள்