நடைபாதை சேதம்

Update: 2022-09-02 14:39 GMT

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பக்கம் ரங்கா நகர் 3-வது தெரு செல்லும் வழியில் உள்ள நடைபாதை சேதமடைந்து காணப்படுகிறது. இந்த நடைபாதையில் உள்ள சிமெண்ட் பலகை உடைந்து காணப்படுவதால் நடைவாசிகள் அதில் தடுக்கி விழும் ஆபத்துகள் இருக்கின்றன. எனவே ஆபத்தை தடுப்பதற்கும், பொதுமக்களின் நலன் கருதியும் சேதமடைந்த சிமெண்ட் பலகையை சீரமைத்து தர வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்