செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த பவுஞ்சூர் அணைக்கட்டு கிராமத்தில், சாலையோரம் உள்ள மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. ஆபத்தான வகையிலும், விபத்து ஏற்படுத்தும் சூழலிலும் இந்த மின் கம்பம் காட்சியளிக்கிறது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு மின்கம்பத்தை சீர் செய்ய மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.