செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம், பரங்கிமலை துளசிங்கபுரம்செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம், பரங்கிமலை துளசிங்கபுரம் பகுதியிலுள்ள கழிவுநீர் கால்வாயானது குளம் போல் தேங்கி நிற்கிறது. பல நாட்களாகவே தேங்கி இருக்கும் கழிவுநீரை அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இந்த பகுதிமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.