சென்னை திரு.வி. நகர் மங்களபுரம் புதியவை மாநகர் 9-வது தெருவில் உள்ள சாலையில் கழிவுநீர் தேங்குவது வாடிக்கையாகி வருகிறது. தினசரி தேங்கும் கழிவுநீரால் அந்த பகுதியே அசுத்தமாக மாறி வருகிறது. எனவே அந்த பகுதி மக்களின் நலன் கருதி தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.