செங்கல்பட்டு மாவட்டம் தேசிய நெடுஞ்சலையில் பொத்தேரி போருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சலையில் உள்ள தள்ளுவண்டி உணவாகம் இங்கு தினமும் நடத்தப்பட்டு வருகின்றது. சாலை அருகே கடைகள் இருப்பதால் விபத்துகள் ஏற்படவாய்ப்புள்ளது, எனவே நகராட்சி அதிகரிகள் கடைகளை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம் செய்ய நடவடிக்கை வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது