உயர்கோபுர மின்விளக்கு எரியுமா?

Update: 2023-04-16 17:11 GMT

பேரணாம்பட்டு சந்தாகுட்டை அருகே உள்ள புளியமரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து தினமும் ஆந்திரா, கர்நாடகா, பத்தலப்பல்லி, கோடிலிங்கம் ஆகிய இடங்களுக்கு காத்திருந்து பொதுமக்கள் பஸ் ஏறி செல்கிறார்கள். இங்குள்ள உயர் கோபுர மின் விளக்கு கடந்தசில மாதங்களாக எரியவில்லை. அப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எரியாத உயர்கோபுர மின் விளக்கை எரியவிடுவார்களா?

-ஜெ.மணிமாறன், பேரணாம்பட்டு.

மேலும் செய்திகள்