புதுச்சேரி- கடலூர் செல்லும் சாலையில் இடையார்பாளையம் உள்ளது. இந்த கிராமத்தின் நுழைவு பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அதனை ஒளிர வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
புதுச்சேரி- கடலூர் செல்லும் சாலையில் இடையார்பாளையம் உள்ளது. இந்த கிராமத்தின் நுழைவு பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அதனை ஒளிர வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.