உயர்கோபுர விளக்கு சரி செய்யப்படுமா?

Update: 2024-06-30 19:06 GMT

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆஞ்சநேயர் கோவில் முன்பு உயர் கோபுர மின்விளக்கு உள்ளது. இந்த மின்கம்பத்தில் ஒரு மின்விளக்கு வெகுநாட்களாக எரியாமல் உள்ளது. முக்கியமான சந்திப்புப் பகுதி என்பதால் அங்கு ஒருபுறம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எரியாத மின்விளக்கை சரி செய்ய வேண்டும்.

-மாயவன், வேலூர்.

மேலும் செய்திகள்