மின் விளக்குகள் எரியுமா?

Update: 2024-06-09 20:45 GMT

வேலூர் பாகாயத்தில் ஒரு தனியார் வங்கி ஏ.டி.எம். மையம் அருகில் மின்விளக்குகள் எரியவில்லை. அந்தப் பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் இரவில் வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர். மின் விளக்குகள் இல்லாததால் விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது. அங்குள்ள மின் விளக்குகளை எரியவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-எஸ்.சீனி, வேலூர். 

மேலும் செய்திகள்