உயர் கோபுர மின் விளக்கு எரியுமா?

Update: 2023-06-28 13:18 GMT

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நான்கு கம்பம் அருகில் உள்ள உயர் கோபுர மின் விளக்கு எரியவில்லை. இதனால் இரவில் அப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. போக்குவரத்து அதிகம் உள்ள பகுதி என்பதால் எரியாமல் உள்ள உயர் கோபுர மின் விளக்கை எரியவிட வேண்டும்.

-ஜெயராமன், பேரணாம்பட்டு. 

மேலும் செய்திகள்