மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2023-08-20 17:21 GMT

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே ஒரு கம்பத்தில் 2 மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த மின் விளக்குகள் ஒளிர்கிறது. இருப்பினும், அருகில் உள்ள மற்றொரு கம்பத்தில் மின் விளக்கு இல்லை. இதுதொடர்பாக மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-த.நித்தியானந்தம், காரை. 

மேலும் செய்திகள்