மேம்பாலத்தில் மின்விளக்குகள் இல்லை

Update: 2024-03-31 17:06 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் நவ்லாக்பண்ணை, தெங்கால் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பாலாற்றின் குறுக்கே உள்ள மேம்பாலத்தை காரை, தெங்கால், விஷாரம், வேலூர் செல்வோர் பயன்படுத்தி வருகின்றனர். அந்த மேம்பாலத்தில் மின் விளக்கு வசதி இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேம்பாலத்தில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-த.நித்தியானந்தம், காரை.

மேலும் செய்திகள்