செங்கம் நகராட்சிக்கு உட்பட்ட புதிய பஸ் நிலையம், மெயின் ரோடு, போளூர் ரோடு-ரவுண்டானா, ராஜவீதி, செந்தமிழ்நகர் உள்ளிட்ட பகுதிகளில் தெருவிளக்குகள் பழுதடைந்து, இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், திருட்டு உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. தெரு மின் விளக்குகளை எரியவிட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜவேல், செங்கம்.