மின்விளக்குகள் எரியவில்லை

Update: 2022-09-15 15:06 GMT

வந்தவாசி புதிய பஸ் நிலையம் செல்லும் பிரதான சாலையில் மின்கம்பங்களில் உள்ள விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பெண்கள் மற்றும் பொதுமக்கள் இருட்டில் பயத்துடன் சென்று கொண்டிருக்கின்றனா். சம்பந்தப்பட்ட அதிகாாிகள் மின்விளக்குகளை எரியவிட வேண்டும்.

-குருலிங்கம், வந்தவாசி.

மேலும் செய்திகள்