மின் விளக்கு எரிய வில்லை

Update: 2024-06-16 20:52 GMT

வந்தவாசி ஐந்து கண் பாலத்தில் இருந்து சாத்தமங்கலம் பைபாஸ் கூட்டுச்சாலை வரை மெயின் ரோட்டின் இருபுறமும் மின் விளக்குகள் எரியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின் விளக்கு வசதியை ஏற்படுத்தி தர முன்வர வேண்டும்.

-முருகன், வந்தவாசி. 

மேலும் செய்திகள்