மின்விளக்கு எரியவில்லை

Update: 2023-02-22 15:40 GMT

திருவண்ணாமலையில் தாமரை நகர் உழவர் சந்தை எதிரே குழந்தைகள் பூங்கா அருகில் உள்ள 6-வது குறுக்குத் தெருவில் 2 மாதங்களுக்கும் மேலாக மின்விளக்கு எரியவில்லை. நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து எரியாத மின் விளக்கை எரியவிட வேண்டும்.

-ஸ்ரீதேவிமனோகர், திருவண்ணாமலை. 

மேலும் செய்திகள்