மின்கம்பத்தை அகற்ற வேண்டும்

Update: 2023-08-27 17:10 GMT

நெமிலியை அடுத்த சித்தூர் கிராமத்தின் வழியே செல்லும் சாலையில் மின் கம்பம் அகற்றப்படாமல் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் இரவில் விபத்துகள் ஏற்படுகிறது. மின் கம்பத்தை அகற்ற மின்சாரம் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினருக்கு பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியாவது, நெடுஞ்சாலைத்துறையினர் மின்கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆனந்தன், சித்தூர்.

மேலும் செய்திகள்