மின்கம்பம் சேதம்

Update: 2023-08-30 17:18 GMT

ஜோலார்பேட்டை அருகே புள்ளானேரி பகுதியில் பஸ் நிறுத்தம் எதிரே சாலையோரம் உள்ள மின் கம்பம் சிமெண்டு பூச்சு பெயர்ந்து கம்பிகள் வெளிேய தெரிவதுடன் ஆபத்தான நிலையில் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுநாள் வரை மின் கம்பம் மாற்றப்படவில்லை. இனியாவது, மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுத்து சேதமான மின் கம்பத்தை மாற்றுவார்களா?

-பி.ராஜேஸ்வரி, சந்தைக்கோடியூர்.

மேலும் செய்திகள்