செடி, கொடிகள் படர்ந்த மின்கம்பிகள்

Update: 2024-04-21 16:56 GMT

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மசூதி அருகே மின் கம்பங்கள் உள்ளன. அந்த மின் கம்பங்களின் வழியாக செல்லும் கம்பிகளில் செடி, கொடிகள் படர்ந்துள்ளன. அந்த வழியாக மின் கசிவு ஏற்பட்டு அசம்பாவித சம்பவம் நடக்க வாய்ப்புள்ளது. அந்த மின் கம்பிகளில் படர்ந்துள்ள செடி, கொடிகளை மின்வாரியத்துறை ஊழியர்கள் அகற்ற வேண்டும்.

-ஏகாம்பரம், வேலூர்.

மேலும் செய்திகள்