மின்கம்பத்தில் படரும் செடி, கொடிகள்

Update: 2024-05-26 20:00 GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து பெங்களூரு செல்லும் சாலையில் உள்ள சில மின்கம்பங்களில் செடி, கொடிகள் படர்ந்துள்ளன. இவை மின் கம்பிகளில் உரசி மின் கசிவு ஏற்பட்டு அசம்பாவிதம் நடக்கும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவற்றை அகற்ற வேண்டும்.

-குமார், ராணிப்பேட்டை.

மேலும் செய்திகள்