கடைகளின் வெளிச்சத்தில் செல்லும் மக்கள்

Update: 2024-09-15 19:48 GMT

அரக்கோணம் அவுசிங் போர்டு பிரதான சாலையில் உள்ள மின் கம்பங்களில் தெரு விளக்குகள் எரியவில்லை. அதேபோல் அறிவு சார் நூலக கட்டிட வளாகத்திலும் மின் விளக்குகள் ஏதும் எரிய வில்லை. இதனால் பொது மக்கள், வணிக கடைகளின் மின் விளக்கு வெளிச்சத்திலேயே சென்று வருகின்றனர். நகரில் மின் விளக்குகளை எரியவிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தினேஷ் குமார், அரக்கோணம்.

மேலும் செய்திகள்