மின்தடையால் மக்கள் அவதி

Update: 2025-11-02 17:28 GMT

போளூர் வசந்தம் நகர் பகுதியில் அடிக்கடி இரவில் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி மின் தடை ஏற்படுகிறது. அதேபோல் மின் கம்பங்களில் உள்ள மின்விளக்குகளும் எரியவில்லை. இதனால் வசந்தம் நகர் பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகம், மின்வாரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அரசு, போளூர்.

மேலும் செய்திகள்