மின்வெட்டால் பொதுமக்கள் அவதி

Update: 2022-07-12 20:27 GMT

சூலூர் தாலுகா ரூபி அவேன்யூ முல்லை நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்தப்பகுதியில் அறிவிக்கப்பட்டாத மின்வெட்டுகள் நிகழ்கிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும், அடிக்கடி மின்வெட்டால் டி.வி., கிரைண்டர், குளிர்சாதன பெட்டி ஆகியவை பழுதடைய வாய்ப்பு உள்ளது. அதனால் இதற்கு மின்வாரிய அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்