ஆபத்தான மின்பெட்டி

Update: 2026-08-30 07:05 GMT

சென்னை சிந்தாதிரிப்பேட்டை, படவட்டம்மன் கோவில் தெருவில் உள்ள மின்பெட்டி சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. தெருவில் குழந்தைகள் விளையாடுவதால் பெற்றோர் மிகுந்த பயத்துடனே இருக்கின்றன. கதவுகள் திறந்தவாறு இருப்பதால் அந்த பகுதி மக்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்பெட்டியை சீரமைக்கவேண்டும்.

மேலும் செய்திகள்