திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்துக்குட்பட்ட பல தூரத்திற்கு தெரு விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் வெளிச்சம் இல்லததால் பொதுமக்கள் அச்சத்துடனே அந்த பகுதியை கடந்த செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்விளக்குகள் அமைக்கவேண்டும்.