எரியாத மின்விளக்குகள்

Update: 2026-01-25 12:34 GMT

சென்னை வேளச்சேரி-தாம்பரம் சாலையில் மேடவாக்கம் மேம்பாலம் உள்ளது. இந்த பாலம் வாகனங்கள் அதிகமாக செல்லும் பரபரப்பான சாலையாக உள்ளது. இதில் இரவு நேரங்களிலும் அதிக வாகனங்கள் செல்கின்றனர். இந்த பாலத்தில் உள்ள மின்விளக்குகள் எரியாமல் இருக்கின்றனர். இதானல் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்விளக்குகளை சரிசெய்வார்களாக என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்