பாகூர் அடுத்த அரங்கனூர் பகுதியில் அடிக்கடி குறைந்த மின் அழுத்தத்தால் மக்கள் அவதிப்படுகின்றனர். மின் சாதனங்களும் பழுதாகிறது. இந்த மின் பிரச்சினைக்கு துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாகூர் அடுத்த அரங்கனூர் பகுதியில் அடிக்கடி குறைந்த மின் அழுத்தத்தால் மக்கள் அவதிப்படுகின்றனர். மின் சாதனங்களும் பழுதாகிறது. இந்த மின் பிரச்சினைக்கு துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.