ஏர்வாடி வசந்தம்நகர் பழைய எண்ணெய் கம்பெனி அருகில் உள்ள மின்கம்பத்தில் தெருவிளக்கு எரியாததால் இரவில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்கு மீண்டும் ஒளிர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
ஏர்வாடி வசந்தம்நகர் பழைய எண்ணெய் கம்பெனி அருகில் உள்ள மின்கம்பத்தில் தெருவிளக்கு எரியாததால் இரவில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்கு மீண்டும் ஒளிர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.