எரியாத மின்விளக்குகள்

Update: 2025-09-14 10:53 GMT

திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டி பஸ் நிலையம், ஜி.என்.டி. சாலையில் மின் விளக்குகள் சரிவர எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும், வேலை முடிந்து செல்லும் பெண்கள் பள்ளி-கல்லூரி முடிந்து செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். போதிய வெளிச்சம் இல்லாததை பயன்படுத்தி அடிக்கடி செயின் பறிப்பு, பணம் கொள்ளை போன்றவை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய துறை அதிகாரிகள் மின்விளக்குகள் எரிய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்