ஒளிராத தெருவிளக்கு

Update: 2025-08-31 13:19 GMT

பாப்பாக்குடி யூனியன் வடக்கு சங்கன்திரடு, சேரன்மாதேவி மெயின் ரோடு பகுதியில் கடந்த சில நாட்களாக தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்குகள் மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்