சாலையில் மின்பெட்டி

Update: 2025-06-29 12:30 GMT

திருவள்ளூர் மாவட்டம், தங்கவேல் நகர் 1-வது தெருவில் உள்ள சாலையின் நடுவே மின் பெட்டி ஒன்று பொதுமக்களுக்கு இடையூராக உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். மேலும், சாலையின் நடுவில் மின்பெட்டி இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்தும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையின் நடுவில் உள்ள மின்பெட்டியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.




மேலும் செய்திகள்