சென்னை மாதவரம், பால் காலனி, தெற்கு டெலிபோன் காலனி 1-வது தெருவில் ஏராளமான மின்கம்பங்கள் உள்ளது. இதில சில மின்கம்பங்கள் மிகவும் சேதமடைந்து உடைந்து விழும் நிலையில் உள்ளது. இந்த பகுதியில் வசிப்பவர்கள் மிகவும் அச்சத்துடன் வாழ்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய துறை அதிகாரிகள் உடனடியாக மின்கம்பத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.