சிதம்பரத்தில் இந்திரா நகர், மகாவீர் நகர், நான்கு முக்கிய வீதிகள் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் முன் அறிவிப்பின்றி மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள், பெரியவர்கள் உள்பட பொதுமக்கள் அனைவரும் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே மின்வாரியத்துறை அதிகாரிகள் சீரான மின்வினியோகம் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.