ஆபத்தான மின்கம்பம்

Update: 2025-06-22 06:25 GMT

பவானி கல்பாவி கிராமம் பெரியகுரும்பபாளையம் காலனியில் உள்ள மின்கம்பத்தின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. பலத்த காற்று வீசினால் மின்கம்பம் சாய்ந்து விழ வாய்ப்புள்ளது. இதனால் பேராபத்து ஏற்படலாம். எனவே ஆபத்தான நிலையில் காணப்படும் மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்