சிவகங்கை மாவட்டம் திருவேகம்பத்தூர் ஊராட்சி விளாங்காட்டூர் கிராமத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் ,இரவு நேரங்களில் குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியோர்கள் சரியான தூக்கமின்றி அவதியடைந்து வருகின்றனர். மேலும் வீட்டு வேலைகளும் பாதிக்கப்படுகிறது. எனவே இப்பகுதியில் நிலவும் தொடர் மின்தடையை கட்டுப்படுத்த அதிகாரிகள் முன்வருவார்களா?