மின்விளக்கு வசதி தேவை

Update: 2025-06-01 16:16 GMT
மேல்மலையனூர் - சிறுதலைப்பூண்டி செல்லும் சாலையில் மின்விளக்கு வசதி இல்லை. இதனால் அப்பகுதியில் இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. மேலும் வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறும் வாய்ப்புகளும் உருவாகியுள்ளது. எனவே அப்பகுதியில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்