சென்னை சூளைமேடு நெடுஞ்சாலையில் கெங்கையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு உள்ள மின்சார பெட்டி திறந்தநிலையில் கிடக்கிறது. இதனால் பக்தர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் இந்த ஆபத்தான மின்சார பெட்டியை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.