எரியாத மின்விளக்கு

Update: 2025-04-06 14:36 GMT

திருவள்ளூர் மாவட்டம், காரனோடை சோத்து பெரும்பேடு-சீமவரம் இடையே தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றனர். இந்த பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் பெரும்பாலான மின்விளக்குகள் எரியவில்லை. இதனால், இரவு நேரத்தில் சாலையில் செல்லும் பெண்கள், குழந்தைகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். பொதுமக்களின் நலன் கருதி நகராட்சி அதிகாரிகள் மின்விளக்கை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்