மின் விளக்குகள் தேவை

Update: 2025-03-23 12:36 GMT
கடலூர் அருகே குண்டு உப்பலவாடி செல்லும் சாலையில் மின் விளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இரவு வேளைகளில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் அங்கு திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அங்கு மின்விளக்குகள் அமைத்துத்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்