மின்விளக்கு எரியவில்லை

Update: 2025-03-23 12:03 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு, சின்னகளக்காட்டூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் மின்விளக்குகள் இருந்தும் எரியவில்லை. இதனால் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும், இரவு நேரத்தில் அந்த பகுதி வழியாக பொதுமக்கள் தனியாக செல்ல அச்சப்படுகின்றனர். எனவே, ஊராட்சி அதிகாரிகள் இந்த பகுதியில் உடனடியாக மின்விளக்கை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்