ஆபத்தான மின்கம்பிகள்

Update: 2025-02-23 16:33 GMT

கீரனூர் துர்க்கையம்மன் கோவில் தெருவில் உள்ள மின்கம்பங்களில் இணைக்கப்பட்டிருக்கும் மின்சார கம்பிகள் மிகவும் தாழ்வாக ஆபத்தான நிலையில் செல்கின்றன. இதனால் அந்த வழியாக வாகனங்கள், நடந்து செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்