மின்விளக்குகளை சரி செய்ய வேண்டும்

Update: 2025-01-05 17:41 GMT
சிதம்பரம்- கடலூர் புறவழிச்சாலையில் பல்வேறு இடங்களில் பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சில பாலங்களில் உள்ள மின்விளக்குகள் எரியாமல் பழுதடைந்துள்ளது. இதனால் இரவு நேரத்தில் அப்பகுதி இருள்சூழ்ந்து காணப்படுவதால் வாகன விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் பழுதடைந்த மின்விளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்