எரியாத மின்விளக்கு

Update: 2024-09-15 18:07 GMT

வீரபாண்டி ஒன்றியம் இளம்பிள்ளை பேரூராட்சி 4-வது வார்டில் அரசு மருத்துவமனை, அரசு டாஸ்மாக் உள்ளன. கடந்த ஒரு மாத காலமாக இந்த பகுதிகளில் உள்ள மின்கம்பங்களில் மின்விளக்கு எரியவில்லை. இதனால் இங்கு இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி இந்த பகுதியில் மின்விளக்கு வசதியை ஏற்படுத்தி தரவேண்டும்.

-சுதாகர், இளம்பிள்ளை.

மேலும் செய்திகள்