எரியாத மின்விளக்கு

Update: 2024-09-15 17:45 GMT

சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை தும்பிபாடி ஊராட்சிக்குட்பட்ட சந்தை தடம் பஸ் நிறுத்தம் அருகில் உயர்கோபுர மின்விளக்கு உள்ளது. இந்த மின்விளக்கு எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வெளியே வர முடியாமல் அவதிப்படுகிறார்கள். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு இந்த எரியாத மின் விளக்கை சரிெசய்ய வேண்டும்.

-சிவா, சந்தை தடம். 

மேலும் செய்திகள்