மின்தடையால் பொதுமக்கள் அவதி

Update: 2024-09-01 18:06 GMT
கிள்ளை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முன்னறிப்பு இன்றி அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இதனால் மின்விசிறி உள்ளிட்ட மின்விளக்குகளை பொதுமக்கள் முறையாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சீரான மின்வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்