தெருவிளக்கு வசதி வேண்டும்

Update: 2024-09-01 17:57 GMT

பழனி பாலாஜி மில் பகுதியில் இருந்து இட்டேரி சாலை ஐஸ்வர்யா நகர் வரை தெருவிளக்கு வசதி செய்யப்படவில்லை. இதனால் இரவில் அந்த சாலை முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்கு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்