மின்விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2024-09-01 14:57 GMT

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர், கன்னிவாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. அதன் அருகில் 4 மின்மாற்றிகள் உள்ளது. அந்த மின்மாற்றியை சுற்றிலும் செடி, கொடிகள் அடர்ந்து புதர்போல காட்சியளிக்கிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மின்வாரிய துறை அதிகாரிகள் மின்மாற்றியின் உள்ள செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்